| Category | Lectures and Advices |
| Lesson |
▪️ஒரு மனிதன் மரணித்துவிட்டால் தொடர்ந்தும் அவரது கப்ரரையைச் சென்றடையும் நன்மைகள் ▪️
📌 ஒரு மனிதனின் மௌத்திற்கு (மரணத்திற்கு) பின்னரும் அவனுடைய கப்ருக்கு கூலிகள் வந்து கொண்டிருக்குமா? 📌ஒரு மனிதனின் திடீர் இறப்பால் அவர் செய்ய நாடிய நல்ல காரியங்களை செய்ய முடியாமல் போயிருக்கலாம். அவ்வாறு அவர் செய்ய நாடிய நல்ல காரியங்களை பிள்ளைகள் செய்யலாமா? அவ்வாறு அவர்கள் செய்தால் அது அவர்களை (மரணித்தவர்களை) சென்றடையுமா? 📌 மரணித்த பெற்றோர்களுக்காக பிள்ளைகள் தர்மம் செய்ய முடியுமா அதன் கூலிகள் அவர்களைச் சென்றடையுமா? 📌 ஒரு மையித்துக்கு பயந்தரக்கூடிய அம்சங்கள் என்ன? |
| Part | 01 lesson |
Play
Stop
![[தமிழ்] The Official Website of Brother Nawwas Al Hindi](http://nawwasalhindi.com/ta/wp-content/uploads/sites/3/2019/01/logo-blue.png)